morsmal.no · web viewஅர ஸ ட ட ட ல (384-322 க .ம .) அர ஸ ட ட ட ல...

Post on 15-Feb-2020

3 Views

Category:

Documents

0 Downloads

Preview:

Click to see full reader

TRANSCRIPT

அரிஸ்டாட்டில் (384-322 கி.மு.) அரிஸ்டாட்டில்

பிளாட்டேடானின் ஒரு மாணவராக இருந்தார்,

ஆனால் அவருக்கு மனிதன் என்றால் என்ன

என ஒரு வித்தியாசமான பார்வைவ இருந்தது.

அவர் இயற்வைகயில் வாழும் உயிரினங்கள்

பற்றி அறிந்துகெகாள்வதில் ஆர்வமாக

இருந்தார். அத்துடன், அவர் விலங்குகள்,

தாவரங்கள் பற்றி அறிய அதிக ஆர்வம்

கெகாண்டார். அவரது இயற்வைகயில் வாழும்

உயிரினங்கள் பற்றிய அறிவினால்,

மனிதன் பற்றிய பார்வைவயில் தாக்கம் உண்டானது. அரிஸ்டாட்டில்

பிளாட்டேடானின் கருத்வைத ஏற்றுக்கெகாள்ளவில்வைல. அரிஸ்டாட்டில்

கற்பவைன உலகு என்று எதுவுமில்வைல என்றும் பல்டேவறு வவைகயான

வாழ்வைக முவைறகள் உலகில் உண்டு என்றும் கருதினார்.

இயற்வைகயில் உள்ள எல்லாம் கெதாடர்ந்து மாறிக் கெகாண்டு இருப்பவைத

அரிஸ்டாட்டில் பார்த்தார். அந்த மாற்றங்களால் இயற்வைகயில் எந்தப்

பாதிப்பும் இல்லாததால், மாற்றங்கள் எல்லாம் நன்வைமக்டேக என்று

கருதினார். தவைரயில் கிடக்கும் ஒரு `எயிக்` விவைத ஒரு கெபரிய `எயிக்`

மரமாக மாறுகிறது. ஒரு வாற்டேபத்வைத தவவைளயாக மாறுகிறது. இடேத

டேபால் இம்மாற்றங்கள் எல்லாம் தங்கள் இலக்குகவைள அவைடயும்

கெபாருட்டேட நடக்கின்றன. , ஆன்மாவானது அது வாழும் வாழ்க்வைக

முவைறவையப் கெபாறுத்து கெவவ்டேவறு வழியில் விருத்தியவைடந்துள்ளது

என்று அரிஸ்டாட்டில் கருதுகிறார். உதாரணமாக ஒரு தவவைளயின்

ஆன்மாவுக்கு பாய, கத்தத் கெதரிய டேவண்டும். ஒரு தவவைள ஒரு சிற்றுந்து

மீது டேமாதினால், அதன் ஆன்மாவும் உடலும் மவைறந்துவிடும். அதனால்

தவவைளயால் இனி குதிக்கடேவா கத்தடேவா முடியாது.

ஒரு மனிதன் தனது உணர்வுகவைளயும் சிந்திக்கும் திறன்கவைளயும்

பயன்படுத்தி தன் அறிவைவ வளர்த்துக் கெகாள்கிறான். இதன் மூலம்

மனிதத் தன்வைமவைய விருத்தி அவைடயச் கெசய்கிறான். அப்டேபாது அவன்

சிறந்த வாழ்க்வைகவைய வாழ்கிறான், என்று அரிஸ்டாட்டில் கூறினார்.

எப்படியும் மக்களுக்கு இவைடடேய

டேவறுபாடுகள் உள்ளன என்று தத்துவவாதி கருதுகிறார். ஆனால்

அடிவைமகளுக்கும் கெபண்களுக்கும் சுகந்திர ஆண்கள் டேபான்று அடேத

வாய்ப்புக்கள் இருந்தது என்று அவரால் ஏற்றுக்கெகாள்ள முடியவில்வைல.

சந்டேதாஷமாக இருக்க டேவண்டும் என்று விரும்பும் ஒரு மனிதன்,

சிந்திக்கும் திறவைன பயன்படுத்த டேவண்டும் என்று அரிஸ்டாட்டில்

கூறினார். டேமலும் நியாயமான, நிதானமான மனிதன் எப்டேபாதும்

சரியான காரியத்வைதச் கெசய்வான் என்று நம்பினார். நாங்கள் குவைறயற்ற

இவைடநிவைல வழிவையப் பின்பற்றும் டேபாது நாம் ஒரு விவைடயத்வைதச்

சரியாகச் கெசய்யமுடியும். ஒரு விவைடயத்திற்கு எதிர்ப்புக்காட்டலாம்

ஆனால், அவைதக் டேகாவைழத்தனமாக அல்லது ஏடாகூடமாகச் கெசய்வது

தவறு. நடுநிலவைமயாக இருக்க உரிவைம உண்டு, ஆனால் அவைதத்

தவறான அல்லது வீணான வழியில் பயன்படுத்தக் கூடாது.

ஆதாரம்: வாழ்வில் 7 «INN I LIVET 7»

சரியா பிவைழயா?

சரி பிவைழ

அரிஸ்டாட்டில் பிடேளட்டேடாவின் மாணவர் ஆவார்.

அரிஸ்டாட்டில் இயற்வைக வளங்களில் ஆர்வம் கெகாண்டிருந்தார்.

அரிஸ்டாட்டில் கற்பவைன உலவைக நம்பினார்.

அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி, ஒரு மகிழ்ச்சியான மனிதன் ஒரு

விடேவகமான மனிதன் ஆவான்.

அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி, கெபண்கள், சுகந்திரமான ஆண்கள் மற்றும் அடிவைமகள் எல்டேலாரும் சமவுரிவைம உவைடயவர்கள்.

அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி, ஒரு மனிதன் குவைறயற்ற இவைடநிவைல வழிவையப் பின்பற்ற டேவண்டும்.

அகஸ்ட் கெராடி அவர்களின் "சிந்தவைனயாளர்" சிற்பம் ஒரு சிந்தவைன தத்துவவாதிவையக் காட்டுகிறது.

அட்டவவைணயில் தமிழ்ச் கெசால்லிற்குப் கெபாருத்தமான டேநார்டேவஜிய

கெசால்.

அகஸ்ட் கெராடி அவர்களின் "சிந்தவைனயாளர்" சிற்பம் ஒரு சிந்தவைன தத்துவவாதிவையக் காட்டுகிறது.

EIKETRE GAVMILD LYKKELIG FROSK

SLØSETE RUMPETROLL FEIG

DEN GYLNE MIDDELVEI LIV KVEKKE

GJERRIG EIKENØTT DUMDRISTIG

(Morsmål) NORSK

எயிக் மரம் EIKETRE

கெபருந்தன்வைம/ தாராள குணம் GAVMILD

இனிய LYKKELIG

தவவைள FROSK

அனாவசிய/ வீணான SLØSETE

வாற்டேபத்வைத RUMPETROLL

டேகாவைழ FEIG

குவைறயற்ற இவைடநிவைல வழி DEN GYLNE MIDDELVEI

வாழ்வு LIV

கத்தும் சத்தம் KVEKKE

இழிவான/ கஞ்சத்தனமான GJERRIG

எயிக்விவைத EIKENØTT

மடத்தனமாக DUMDRISTIG

top related